Monday 30 September 2019

மத்திய அரசின் இந்தியன் ரேர் எர்த்; எந்த உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை. பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு உதவவில்லை. கருத்து கேட்பு கூட்டத்தில் பொது மக்கள் குமுறல்.

மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ரேர் எர்த் நிறுவனம் ஒரிசாவில் மிகப் பெரிய அளவில் தாது மணல் தொழிலை செய்து வருகிறது. குறிப்பாக மோனசைட்டை பிரித்து எடுத்து அதில் இருந்து யுரேனியம் தோரியத்தை எடுப்பதால் கதிரியக்கத்தால் சுற்றுச்சூழல் முழுவதும் பாதிக்கப்படுவதாகவும் பாதிக்கப் பட்ட பொது மக்களுக்கு உதவுவதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் கருத்து கேட்பு கூட்டத்தில் சாமானியன் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை குமுறி உள்ளார்கள். அந்த கருத்து கேட்பு கூட்ட நடவடிக்கை மக்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.








No comments:

Post a Comment