Thursday 4 June 2020

நாடார் வளர்ச்சிக்கான இட உரிமை


நாடார் வளர்ச்சிக்கான இட உரிமை என்ற தலைப்பில் ஒரு புத்தகம் திரு.சௌந்திரபாண்டியனார், சமூக நீதி பேரவை சார்பில் வெளியிடப் பட்டது. அந்த புத்தகம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. தொழிலில் சிறந்து விளங்கும் நாடார் சமுதாயத்தினர் கல்வியிலும் சிறந்து விளங்கி அரசின் பல்வேறு பகுதிகளில் இருந்தால் மட்டுமே சமுதாயத்திற்கும் தொண்டு செய்ய முடியும். சமூகத்திற்கு ஏற்படும் தீங்கையும் தடுக்க முடியும். அதற்கு சமூக  பற்றுள்ளவர்கள் இதனை வாசித்து அடிப்படையை அறிவதோடு மற்றவர்களுக்கும் விளக்கலாம். இந்த புத்தகம் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் திரு.முத்து ரமேஷ் அவர்களால் பகிரப்பட்டது தான்.