Monday 21 October 2019

முக்கிய வழக்குகளில் நீதித்துறையில் influence செய்ய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் செய்தி வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை


ஆரம்பம் முதலே தாது மணல் தொழில் வழக்குகள் வரும் போது நீதித்துறையில் influence  செய்வதற்று அல்லது அச்சுறுத்துவதற்கு என்று சந்தியா ரவிசங்கர் போன்ற காசுக்கு எழுதும் சில பத்திரிக்கையாளர்கள் வேண்டும் என்றே செய்தி வெளியிடுகிறார்கள் என்பதை நான் அப்போதில் இருந்தே கூறி வருகிறேன். இதே நிலை எல்லா முக்கியமான வழக்குகளிலும் உள்ளது என்பதை தற்போது மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது செய்தியாகவும் வெளிவந்துள்ளது. அந்த செய்தி இணைப்பு கீழே.

Justice Arun Mishra comes down upon the social media campaign to malign him. Justice MR Shah also echoes Justice Mishra's sentiments. Solicitor General Tushar Mehta also agrees with the judges.

" _There is a pattern wherein two days before important matters, an article appears on social media or a website, intended to influence the hearing. Nobody takes social media seriously but this pattern emreging should be taken seriously_ ", Tushar Mehta.

Senior Counsel Shyam Divan says what appears on social media should not be taken seriously.


Link : https://barandbench.com/challenge-to-section-24-of-land-acquisition-act-live-updates-from-supreme-court/


இம்மாதிரி நீதித்துறை நடவடிக்கையில் தலையிடும் முகமாக திட்டமிட்டு செய்தி வெளியிடும் ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் தண்டிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டியது அவசியம். இந்த கருத்தை சமூக ஊடகங்களின் வாயிலாக பரப்பி ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும்.