Friday, 6 July 2018

விவி டைட்டானியத்திற்கு எதிராக மீண்டும் ஒரு வீடியோ தயாரிக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த மாதம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஆபத்து இல்லை. விவி டைட்டானியம் நிறுவன கழிவால் தான் ஆபத்து. அவர்கள் ஓடையில் கழிவு விடுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் கெட்டு விட்டது என்று சம்பூர்ண யோக்கியன் LMES ஒரு வீடியோவை  வெளியிட்டது. ஸ்டெர்லைட் நிறுவனம் இங்கிலாந்தில் இருந்து செலவு செய்த பணபலத்தால் அதனை வைரல் ஆக்கியது. ஆனால் உண்மையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவு தான் அங்கு வருகிறது. ஸ்டெர்லைட்டை ஒட்டி தான் ஓடை உள்ளது. விவி டைட்டானியம் நிறுவனத்தை ஒட்டி அல்ல என்பதை நான் முகநூலில் பதிந்தேன். புகைப்படமும் வெளியிட்டேன். மேலும் இந்த பகுதிகள் எல்லாம் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் கெட்டுப் போனவை என்பதை 2011-லேயே NEERI அறிக்கை செய்துள்ளதை உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளதையும் வெளியிட்டேன்.

இயற்கையும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சதி செய்து அவர்கள் பூமிக்கு அடியில் பதித்து வைத்திருந்த சல்பரிக் ஆசிட் டாங்கில் இருந்து ஆசிட் கசிவதை மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு செய்து கண்டு பிடித்து அதனை அகற்றும் பணி நடந்து வருகிறது. தற்போது டீசல் முதல் பாஸ்பிரிக் ஆசிட் வரை அனைத்தும் கசிவதை கண்டுபடித்து அவையும் அகற்றப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் உள்ள சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதி பாதி;க்கப்படுவதற்கு ஸ்டெர்லைட் நிறுவனமே காரணம் என்பதை ஓய்வு பெற்ற சுற்றுச்சூழல் துறை அதிகாரி விளக்கி கூறினார்.

மேற்கூறிய காரணங்களால் ஸ்டெர்லைட் எதிர் பார்த்தது போல் பழியை விவி டைட்டானியம் மீது போட்டு தப்ப முடியவில்லை. பழியை வேறு நிறுவனத்தின் மீது சாட்ட வில்லை என்றால் ஸ்டெர்லைட்டிற்கு நீதிமன்றத்திலும் அனுமதி வாங்குவது கடினம் என ஸ்டெர்லைட் சட்ட வல்லுனர்கள் கைவிரித்து விட்டதால் எப்படியாவது அருகில் உள்ள டைட்டானியம் நிறுவனம் மீது இந்த பழியை சாட்ட வேண்டும். அதற்கு இன்னொரு வீடியோ வெளியிடுங்கள் என்று LMES -க்கே ஐந்து கோடி ரூபாய்க்கு மீண்டும் ஒரு பிராஜக்ட் கொடுத்துள்ளார்கள். அவர்கள் தற்போது வீடியோ எடுத்து பொய் ஆவணங்களையும் தயாரித்து வருகிறார்கள். மேலும் விவி டைட்டானியத்திற்கு எதிராக அதிகாரிகள் மட்டத்தில் வெறுப்பை உருவாக்க பத்திரிக்கை செய்தி, புகார் மனு கொடுப்பதற்கு என்று சென்னையில் உள்ள தமிழ்நாடு பாதுகாப்பு இயக்கம் என்ற ஒரு நாகரீக கொள்ளையர்களை 50 லட்சம் ரூபாய் கொடுத்து ஸ்டெர்லைட் அமர்த்தி உள்ளது. இவர்கள் சென்னையில் இருந்து இரண்டு நபர்களை புகைப்படத்தோடு தூத்துக்குடிக்கு அனுப்பி அப்பகுதியில் இருந்து யாரையாவது புகார் கொடுக்க வேண்டும் என கூறினார்கள். அதற்கு யாரும் ஒப்புக் கொள்ளாத நிலையில் புதுக்கோட்டையில் இருந்து அக்ரி பரமசிவன் என்ற ஒரு நபரை வைத்து கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

ஸ்டெர்லைட் திட்டப்படி விவி டைட்டானியம் மீது பழியை மாற்றி விட்டு ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகி விடும் என்று ஸ்டெர்லைட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பார்ப்போம்… தூத்துக்குடி மக்கள் ஜெயிக்கிறார்களா.. அல்லது ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கற்பூர புத்தியினரின் திட்டம் ஜெயிக்கிறதா…









Tuesday, 19 June 2018

பாவம் ஓரிடம், பழி ஓரிடமா, இது தான் கற்பூர புத்தியினரின் செயல்பாடு என்பதோ…

30 அடி ஆழத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் அமில தொட்டியில் தற்போது உற்பத்தியும் உபயோகமும் இல்லாமல் நிறுத்தி வைத்த உடன் அமிலம் கசிந்து குறைவதை கண்டு பிடித்து தற்போது அமில தொட்டியை காலி செய்யும் பணி நடந்து வருகிறது. இதனை ஸ்டெர்லைட் நிர்வாகமும் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளார்கள். 100 சதவீத அமிலம் கசிந்து நிலத்தடி நீர் முழுவதையும் அமில நீராக எத்தனை ஆண்டுகளாக மாற்றி இருக்கும்? இந்த அமில கசிவால் எத்தனை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நீர் பாதிக்கப் பட்டு இருக்கும்? இதனை மறைத்து சில ஊடகங்களுக்கு பணத்தை கொடுத்து நான் ஸ்டெர்லைட்டை பார்த்தேன். அங்கு அதிக ஆபத்து இல்லை. பக்கத்தில் உள்ள நிறுவனங்களால் தான் அதிக ஆபத்து என்று ஒரு நபர் பேசினாரே..இது நியாயமா? இதோ அதிகாரிகள் அமில கசிவை உறுதி செய்து கொடுத்த பேட்டி..

"TUTICORIN: Efforts to clear a mammoth 1,000 tonnes of sulphuric acid from the sealed Sterlite copper plant here began on Monday, following confirmed reports that there was leak in a storage tank in which it was kept. District collector Sandeep Nanduri said that the process of safely removing it from the plant began in the afternoon and was likely to be completed by Wednesday".

For More : https://timesofindia.indiatimes.com/city/madurai/trucks-begin-to-shift-sulphuric-acid-from-sterlite/articleshow/64640452.cms


VV டைட்டானியம் கம்பெனியின் கழிவு நீர் என்று தூத்துக்குடியில் டைட்டானியம் கம்பெனியையே தெரியாத ஒரு திருநெல்வேலி நபர் பேட்டி கொடுத்து ஒரு வீடியோவை பரப்பினார்களே.. இது நியாயமா?

செய்த தவறை மறைக்க அடுத்தவர்கள் மீது பழி போடுவதும், ஊடகங்கள் மூலம் தவறான பிரச்சாரங்கள் செய்வதும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு அழகல்ல…

ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டி தான் அந்த ஓடை உள்ளது. அந்த ஓடையில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ;இருந்து கழிவு நீர் வந்து சேர பைப் உள்ளது. ஓடைக்கு அடுத்தாற்போல் பொது தார் சாலையும் அதன் பிறகு தான் விவி டைட்டானியம் நிறுவனமும் உள்ளது. ஆனால் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவையும் அவர்களது ஆசிட் கசிவால் ஏற்பட்ட கழிவையும் VV டைட்டானியம் நிறுவனம் மீது திட்டமிட்டு பழி சுமத்தினார்கள். ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஒட்டி தான் ஓடை உள்ளது என்பதற்கும் அந்த நிறுவனத்தில் இருந்து தான் ஓடைக்கு கழிவு நீர் வருவதற்கு பைப் உள்ளது என்பதையும் காட்டும் புகைப்படம் இதோ..




ஸ்டெர்லைட்டை நிறுத்தி மூன்று மாதத்திற்கு பின்பு கண்டுபிடிக்கப் பட்ட ஆசிட் கழிவு கடந்த பல வருடங்களாக கண்டுபிடிக்கப் படாமல் கசிந்து தூத்துக்குடி சுற்று வட்டாரம் முழுவதையுமே அமிலத்தன்மை உடைய நீராக மாற்றி இருக்குமே.. இதற்கு யாரிடம் இழப்பீடு பெறுவது? வழக்கம் போல் அருகில் உள்ள அப்பாவி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட்டை காப்பதா?


பாவம் ஓரிடம், பழி ஓரிடமா, இது தான் கற்பூர புத்தியினரின் செயல்பாடு என்பதோ…

Friday, 4 May 2018

நியூஸ் 7 தமிழின் ஒரு உன்னத பணி.


நீட் தேர்வு எழுத  தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் இடம் ஒதுக்கிய விபரம் அரசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரியும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அல்லது மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதுகாப்பாக தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டிய அரசு வாளாயிருந்தது. நேற்று மீடியாக்களில் இது பற்றிய செய்தி வந்த உடன் அவசர அவசரமாக 1000 ரூபாயும் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் தருவோம் என கூறியது. அதுவும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் போய் கேட்டால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அந்த தொகை என கூறி விட்டார்கள். நேற்று மதியம் அரசு அறிவித்த தொகையை நேற்றோ இன்றோ பெற்றுக் கொண்டு அடுத்த மாநிலத்திற்கு பயணம் செய்து நாளை பரீட்சை எழுத முடியுமா? முடியாது. அதே போல்  வவுச்சரை கொடுத்து பணம் பெறுவதும் முடியாத காரியம். ஏனென்றால் ரயில் டிக்கெட்டை ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்வார்கள். எனவே முன்பதிவு செய்த டிக்கெட் அல்லாமல் மற்றவற்றிற்கு பணம் பெற முடியாது. எனவே இதில் அரசு சரியாக செயல்படவில்லை. அண்டை மாநில முதல்வர் கூட நம் மாநிலத்தோடு முல்லை பெரியாறு பிரச்சனையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பூத் அமைத்து உதவி செய்ய ஏற்பாடு செய்தார். ஏன் தமிழக அரசும் அவ்வாறு அதிகாரிகளை அனுப்பி இருக்க கூடாது? ஆனால் நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சி அவர்கள் நடத்தும் அன்புபாலம் என்ற அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை சேர்த்துக் கொண்டு நேற்று உடனடியாக செயலில் இறங்கி உள்ளது. மதுரையை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் வாகன ஏற்பாடும் தங்கும் அறை வாடகையையும் நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் செலுத்தி உள்ளார்கள். அன்புபாலம் நேரடியாக எந்த பணத்தையும் பெறாமல் பணத்தை நேரடியாகவே ஹோட்டல்களுக்கே செலுத்த வைத்து விட்டு இவர்களது தன்னார்வல உறுப்பினர்களை வைத்து திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதிகளில் இதே போல் பூத் அமைத்து தமிழ்நாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தங்குவதற்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி மற்றும் போக்குவரத்து வசதியை செய்து வருகிறார்கள். ஏராளமான தமிழகத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி மேற்கண்ட இடங்களில் நியூஸ் 7 அன்புபாலத்தோடு கைகோர்த்து செயல்படுகிறார்கள் என அங்குள்ள சில நண்பர்கள் கூறினார்கள். இந்த பணி பாராட்டப்பட வேண்டியதே.. அங்குள்ள எனது நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் கீழே பதியப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு உதவுவதற்கு அரசு அலுவலர்களை அனுப்பவில்லை என்றாலும் கூட நியூஸ் 7 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இந்த பணி அற்புதமானதே…இதே போல் எல்லோரும் பொது பணியில் இறங்கலாமே..





Wednesday, 11 April 2018

நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் மூலம் சமூக பணி செய்ய வாய்ப்பு

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று கீதையில் கிருஷணன் அர்ஜீனனுக்கு உபதேசித்ததாக வாசித்து இருப்போம்.  அதே போல் பலனை எதிர்பாராமல் கடமை செய்வது  நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி. 

உள்நோக்கத்தோடு இந்த தொலைக்காட்சி மீது ஏராளமான  விமர்சனங்களும் தாக்குதல்களும் பல்வேறு தரப்பில் இருந்தும் தொடுக்கப்படுகின்றன. ஆனால் இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் கடந்த முறை தமிழகம் முழுவதும் கடுமையான வெள்ள பாதிப்பு வரும் போது முதன் முதலில் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி கரம் நீட்டியது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சி. இதில் பாராட்ட வேண்டிய அம்சம்  பொது மக்கள் நன்கொடையாக கொடுத்ததை அப்படியே சொல்லி தன்னார்வலர்கள் மூலம் வினியோகித்தார்கள். அந்த பெயரை தாங்கள் செய்தது போல் விளம்பர படுத்தவில்லை. அதே போல் எவரிடம் இருந்தும் பணமாக வசூலிக்கவில்லை. பொருளாக யார் என்ன கொடுத்தாலும் அதனை அப்படியே வெள்ளம் பாதித்த பகுதிகளில் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து வினியோகித்தார்கள். 

அதே நேரத்தில் ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அவர்களுக்கு உறுதுணையாக இருந்து விருப்பு வெறுப்பு இன்றி இளைஞர்களின் மனக்குமுறலை அப்படியே படம் பிடித்து காட்டினார்கள். இதனால் அரசின் கோபம் வரும் என்றும் நினைக்கவில்லை. 

ஆனால் டெங்கு பாதிப்பு என மக்கள் பாதிக்கப்படும் போது அரசோடு கைகோர்த்து பல்வேறு மாவட்டங்களில் டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் நிலவேம்பு கசாயம் வினியோகம் என தீவிரமாக பொது மக்கள் பாதிப்பை குறைப்பதற்கு துணை நின்றார்கள். 

தீர்வு பாலம் என்று ஒவ்வொரு வாரமும் அரசு துறைகளால் பொது மக்கள் எங்கெங்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவற்றை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்து அந்த குறைகள் தீர்வதற்கு நடவடிக்கையும் மேற்கொண்டார்கள். இதனால் ஏராளமான ஊனமுற்றோர், நரிகுறவர் இனத்தினர் என பல்வேறு தரப்பினரும் பயன் அடைந்து உள்ளார்கள். 

அவர்களது இந்த மக்கள் சேவையை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்குவதற்கு நியூஸ் 7-ல் இருந்தே “அன்பு பாலம்” என்று ஒரு அமைப்பை உருவாக்கி சேவை மனப்பான்மை உள்ள இளைஞர்களும் , இளைஞிகளும் இதில் சேரலாம் என சேர்த்து வருகிறார்கள். நிபந்தனை இதற்கு கட்டணம் கிடையாது. அரசியல் கட்சி ஆதரவு என்று கிடையாது. ஆனால் எங்கேனும் பொது மக்களுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டால், இயற்கை பேரிடர், விபத்து போன்ற காலங்களில் இன, மத பாகுபாடு பார்க்காமல் சேவை மனப்பான்மையோடு உதவி செய்ய வேண்டும். அந்த மனம் உள்ளவர்கள் இதில் சேரலாம்.

சில தினங்களுக்கு முன்பு குரங்கணி மலையேற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தங்கள் உடைகளை கொடுத்து மானம் காப்பாற்றியதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கீழே கொண்டு வருவதற்கும் உதவி செய்த ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உடைகள் , போர்வைகள் போன்றவற்றை வழங்கியதோடு உதவி செய்தவர்களுக்கும் உதவி கரம் நீட்டினார்கள். இதனை செய்ய வேண்டியது அரசு தானே.. நாம் ஏன் செய்ய வேண்டும் என இல்லாமல் பாராட்டியது ஒரு நல்ல முயற்சி.

தற்போதும் சேலத்தில் தண்டுவட பாதிப்புக்கு சிகிச்சை பெற வசதி இன்றி இரண்டு வருடமாக இருந்த ஒரு ஏழை சிறுவனுக்கு அன்பு பாலத்தின் மூலம் சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். 

எல்லா கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் லாபத்தில் ஒரு சதவீதத்தை சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு செலவிட வேண்டும் என சட்டம் இருந்தாலும் யாரும் எதுவும் செய்வதில்லை. ஆனால் 

யாருமே சொல்லாமல் பாதிக்கப் பட்ட மக்களை தேடி பிடித்து உதவி செய்யும் நியூஸ் 7 அன்பு பாலம் செயல்பாடுகள் பாராட்ட பட வேண்டியதே!!!

நான் இதில் ஒரு தன்னார்வலராக பதிவு செய்ய உள்ளேன். உங்களுக்கும் தன்னார்வலராக பதிவு செய்ய விருப்பம் என்றால் கீழ்கண்ட எண்ணில் பதிவு செய்யுங்களேன். 

மொபைல் எண் : 91 7708590477

மேலதிக விபரத்திற்கு https://www.facebook.com/dorai.raj.35380?lst=100006087135047%3A100024720380349%3A1523510339  என்ற முகநூலையும் பார்வையிடலாம். நண்பர்களாகவும் இணையலாம்.

ஓய்வு கிடைக்கும் போது நாமும் நம் சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற உழைப்பை மட்டும் வழங்குவோமே!!!!


Saturday, 29 April 2017

விவி மினரல் நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரத்தின் பின்னணி

தாது மணல் கொள்ளை என திட்டமிட்டு தமிழ்நாட்டை சேர்ந்த விவி மினரல் நிறுவனத்திற்கு எதிராக உயர்சாதியினர் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் கோரசாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. சில அப்பாவி மக்கள் இது உண்மையாக இருக்குமோ என எண்ணும் அளவிற்கு கனகச்சிதமாக கதை புனைகிறார்கள். இந்த உயர் சாதியினர் இவ்வாறு எழுதுவதற்கு இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிடம் பெரும் பணம் ஒரு காரணம் என்பது பாமர மக்களுக்கு தெரியாது. இதை கூறினாலும் வெளி நாட்டு நிறுவனங்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும் என்ற கேள்வியை கேட்பார்கள். அதற்கான விடையை கீழே கொடுக்கிறேன்.

கார்னட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா 14-வது இடத்தில் இருந்தது. அப்போது தான் விவி மினரல் 1989-ல் ஆண்டுக்கு 5000 டன் உற்பத்தி செய்யும் திறனோடு உற்பத்தியை தொடங்கி ஏற்றுமதி செய்தது. நான்கு வருடங்களுக்குள் விவி மினரல் நிறுவனத்தின் தொடர்ந்த வளர்ச்சியால் இந்தியா உலக கார்னட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 14-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியது. 2000-த்தில் விவி மினரல் நிறுவனம் உலக உற்பத்தியாளர்கள் அளவில் 2-வது இடத்திற்கு வந்தது. உலக உற்பத்தியில் இந்தியா முதல் இடத்திற்கு வந்தது. 2010-ல் உலக உற்பத்தியாளர்கள் அளவில் இந்தியாவும் முதலிடம் பிடித்தது. விவி மினரல் நிறுவனமும் முதலிடம் பிடித்தது. 25 வருடங்களாக முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா நிறுவனமான GMA  என்ற நிறுவனம் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 


உலகம் முழுவதும் தொழில் போட்டியினால் கொலைகள் மற்றும் தனி நபர் தாக்குதல்கள் நடப்பதை பார்க்கிறோம். அறிவில் கூடிய வெள்ளைக்காரன் சும்மா இருப்பானா? இந்தியாவில் உள்ள அறிவில் சிறந்த ஒரு சாதியினருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தை கையில் எடுத்து அவர்கள் மூலம் அவர்கள் பணியாற்றும் மற்றும் அவர்கள் நிர்வகிக்கும் ஊடகங்கள் மூலம் விவி மினரலுக்கு எதிராக காய் நகர்த்தினார்கள். அவர்களே அரசு மட்டத்திலும் உயர் பதவியில் இருந்ததாலும், முதல்வர் அலுவலகத்திலும் அவர்களே கோலோச்சியதாலும் அவர்களுக்கு இதனை செயல்படுத்துவதற்கு வெகு இலகுவாக ஆகி விட்டது. 

இவ்வாறு தான் விவி மினரலுக்கு எதிரான சதி திட்டம் நிறைவேறியது.

முதலில் ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு செய்தி பரப்பி பிறகு அதையே முதல்வரிடம் காட்டி சம்மதிக்க வைத்து விவி மினரலை முடக்க திட்டமிட்டார்கள். நான் மேலே கூறியதற்கு என்ன ஆதாரம் என கேட்கலாம். இந்தியா 13-வது இடத்தில் இருந்தது, 5-வது இடத்திற்கு வந்தது, பிறகு 2-வது இடத்திற்கு வந்தது, பின் முதல் இடத்திற்கு வந்தது இவை அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வெளியிடப்படும் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த புத்தகத்தின் பெயரோடு கூடிய பக்கத்தை கீழே பதிவு செய்துள்ளேன்.

அரசு எப்படி இவ்வாறு செய்யும் என சிலர் கேட்கலாம். இவ்வாறு செய்வதற்கு எந்த அரசும் விதி விலக்கு அல்ல. இதற்கு முன்பு மதுரையில் செரீனா மீது கஞ்சா வழக்கு போட வில்லையா? நீதிபதியின் மருமகன் மீதே பிரவுன் சுகர் வைத்திருந்தார் என வழக்கு போடவில்லையா? 

எனவே இவ்வாறு தான் திட்டமிட்டு விவி மினரலுக்கு எதிராக பொய் செய்திகள் விதைக்கப் படுகின்றன. உருவாக்கப் படுகின்றன. இந்தியாவின் வளர்ச்சியை தடுப்பதற்காக இந்தியாவில் உள்ள சில கைக்கூலிகளும் சேர்ந்து கொண்டு இந்த செயலை செய்கிறார்கள். இது பற்றி மேலதிக விபரம் வேண்டுவோர் vetri3337.blogspot.com-ல் விரிவாக குறிப்பிட்டுள்ளேன். அனைத்தையும் அறியலாம். யாருக்கும் கூடுதல் விபரம் வேண்டும் என்றாலோ அல்லது சந்தேகம் இருந்தால் நீங்கள் கமெண்டில் பதிவு செய்தால் நான் பதிலை உடனடியாக பதிவு செய்வேன். இந்த நிறுவனத்தில் நான் 20 வருடங்களுக்கும் மேலாக இருப்பதால் அனைத்து விபரங்களும் உண்மை நிலையும் எனக்கு தெரியும். 

விவி மினரல் நிறுவனம் செய்த ஒரே தவறு, இதர ஏற்றுமதி நிறுவனங்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால் விவி  நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் மூவாயிரத்திற்;கும் மேற்பட்ட தொழிலாளர்களில் மூன்றே மூன்று பேர் தான் அந்த உயர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இதுவும் அந்த சமுதாயத்தினருக்கு விவி நிறுவனத்தின் மீது கோபம் வருவதற்கு ஒரு காரணமாக அமைந்தது. 

இன்னொரு வெளிநாட்டு சதி மற்றும்  விவி நிறுவனத்தால் இந்தியா அடைந்த பெருமை பற்றியும் இன்னொரு பதிவிலும் வெளியிடுகிறேன். 

Friday, 3 February 2017

Sandhya is dancing with mining cartel Dhayadevadas – Reply to her fake news on 31.01.2017


In the first para she speaks about journalism, Has she really followed all the ethics and principles of journalism? Has she read the details and reply given to her paid news available in
Can she deny any one of the facts given in the blog? If yes, is she ready to swear on a public place? For money and motive, she should not write false articles with baseless allegations. Now we have to think about the Wire. Part of the funds they received from Independent and Public Spirited Media Foundation. It is reflected in Wire. Now there is a question. Whether these all are bonafide transactions or the funds were routed in the Hawala type such as payment to media and get back a portion to avoid Income Tax ? This should be enquired by the Government as well as Income Tax department. Hence it is required to publish the details about the funded agency and the amount of fund received and the registration certificate of Income Tax etc., to be published by this media. Then only we can find out whether these transactions are bonafide or not?

Yes. She has written the story on behalf of rivals of V.V.Mineral, simply for the money and the motive she has against VVM.  One more information, she is very close to one Retd. DGP, who is also operating her to target Mr.S.Vaikundarajan and V.V.Mineral. The above details will be published very shortly.

She has spoken about Jallikattu on a public domain and social media, it is quite natural that that was a sensitive issue few weeks back and the entire world was supporting it.  Everyone saw the fundamental Tamil youths went a step head to target anyone opposing Jallikattu.  Just because someone criticised her on her views opposing Jallikattu, she is conveniently passing on the blame to VVM as well.  This is purely to gather sympathy among fellow crowd and to portray a negative image on VVM.   She is quite aware VVM has always taken the legal route for any issue.   How unethical she behaves?

She has told Nuclear weapon, monazite, One lakh crore etc., Can she ready to prove it?  Can she provide a slender piece of evidence to support this fancy story?

In fact, there is no possibility for export of monazite either legally or illegally. This has been confirmed by Department of Atomic Energy and Chairman of Atomic Energy Regulatory Board and she herself, saw all the documents during January 2015. But with ulterior motive, she has published the above said news. So when the affected party take legal action. Finally she will simply publish that “The error regretted”.


Is this fair journalism?  Is she a fair journalist.? If its not done for money, then what else do we believe? She mentioned about a raid and transfer of Tuticorin Collector. In fact, when transfer order issued Sandhya’s gang member Ashish kumar created a forgery document in the name of raid and prepare a letter to Chief Secretary and hand over the colour Xerox copy or original to his college gang member Sandhya which was published her on 27.1.2017. In fact, based on the complaint and after enquiry, Ashish Kumar was prosecuted.  It is mentioned in my previous posts. Ashish Kumar prepared one inspection report and get signature from subordinate officers which is given below.

        “As per Statement given by the petitioners, who are local residents, this illegal mining activity has been carried out by VV Mineral limited.”

        Only based on the above wordings, Ashish Kumar created the D.O. letter and hand over it to Sandhya. It is pertinent to point out here that, within four kilometer radius, there is no habitation or village. Moreover no petitioner has made complaint against either VV Mineral or other party. Hence VV Mineral approached under RTI to furnish the details about who were enquired, the name details and the statements etc., Since this was a created one, no one was ready to give it. Finally the case was reached Information Commission. When Information Commissioner enquired, the PIO admitted that, at the time of inspection, no enquiry made. By recording the same, the information commission directed to furnish details to the petitioner Mr.S.Vaikundarajan. That is why Sandhya’s Gang Member Ashish Kumar was prosecuted. To protect her gang member, she create story that, for send report Ashish Kumar was transferred. This is a tactic. She is a very good director to create a fantasy thriller story. 

In her Article on 30.1.17, she mentioned that, Mr.S.Vaikundarajan is a nice and polite man and she praised his character also in some way. Whereas, on 31.1.17, due to the pressure from her boss, she told that, the village people warned her “Be careful” and when she entered VV Mineral mining area, five people rush in car. Whether she get any permission to enter in the mine? Is it not a trespass? Whether the employees who are In charge for the mine should not ask her about her illegal trespassing? Even then also, she was not attacked or abused. Can any person enter her house without her permission claiming that some antisocial activities are planned by her? Is it permissible?

It is pertinent to note that she has not uttered a single word about FIR or complaint against in Ashish Kumar letter.  After all her objective is simply to support Daya Devadass, and create problems to his competitors. 

Again she speaks about the visit of Mr.S.Vaikundarajan’s brother house, cleverly this was also used against Mr.S.Vaikundarajan. Again and again, she refer as illegal mining. Where is that? What is the total quantity VV Mineral mined and paid royalty to government? What is the total quantity VV Mineral sold and exported? Where is the figure and proof. Merely writing by Sandhya after getting money is enough?

As told that, she is fit to create mythical story, she has claimed that four people surrounded the car.  But she didn’t say if they used any abusing words or attacked the car?  How wonderful her imagination works, this way she can claim even by-passers or common public or any employees walking near the road can be claimed they surrounded the car.  This again proves her ulterior motive.

I have clearly explained about the back ground of Bedi Commission and Ashish Kumar with documentary proof. Please read this one more time http://vetri3337.blogspot.in/2017/01/paid-news-sandhya-ravi-shankar-article.html and http://vetri3337.blogspot.in/2017/02/paid-news-sandhya-ravi-shankar-article.html

Again she wrote about the 02.02.2015 story prepared for Dhayadevadas and finally publish clarification that,

The story was based on a PIL filed by Victor Rajamanikkam  that had come up for hearing on Madras High Court and the figure of corruption of 1 lakh Crore was based on it and not independently verified us …..The error regretted”.

It is available in goo.gl/oIYJ1

When she gets high remuneration to prepare the story, definitely the risk also high.  She get higher remuneration and she negotiate and collect by expecting the legal action also. So it is her duty to face the legal action.

Why don’t she reveal that, the MoEF officials report was handed over to her by her gang head Dhayadevadas by getting under RTI Act.

Now she again explain her husband’s connection with News 7 Channel.  But she slightly modified that, other people approach her husband. If she publish the e-mail of her husband, the truth will come out.  Let her to publish the e-mail as published Vaikundarjan’s mail (Her published Vaikundarajan mail also establish the nexus between Dhayadevadas and Sandhya)

She told that there is no enemity or revenge.  Then what prevents her for not publishing the real facts and clarifications given by Mr.S.Vaikundarajan and the documents given by him. Why she  project the story only against Mr.S.Vaikundarajan?  

When IRE Ltd is having 3274 Hect mining lease in India and VV Mineral and Transworld having  only 365 Hect leases area and her boss Dhayadevadas company Indian Garnet Sand company having 399 Hect and Trimax having 720 Hect mining lease area, who is monopoly? Does it not reflect the hidden intensions of Sandhya?

She mentioned that by referring her in the government report  she was personally attacked. Will it not applicable to Mr.S.Vaikundarajan?  Will he not be targeted after this false story? In fact that is the whole point for her. 

Now the cat is finally out of the bag. She admitted that, during January 2015, she contacted Vaikundarajan for a response to the allegation. Accordingly, Mr.S.Vaikundarajan gave a detailed reply and the interview went on very smoothly. Let her produce the questions and reply between them which she sent by mail. Let her reproduce the mail which questions she asked with him and what reply received from him? This will establish her motive and enemity.

She mentioned Mr.S.Vaikundarajan’s mail to her during August 2016. The following words in his mail alone will establish that Sandhya is a paid news reporter.

        “In the previous occasion also you an asked some clarification from me, which were answered and we showed you all the documents and handed over copy of all the relevant documents. But the article did not cover any of our explanation, it was purely biased and one sided and focused only on a bogus PIL. The clarification asked by you and replies given by me are not reflected in any your previous article, even though you recorded the whole audio. All this only makes me believe you may be biased and are supporting our competitors Mr.Dhayadevadas and Victor Rajamanikkam”.

        Will it not establish her character that she will create story as one sided even other party gave any reply.?

        In this four part also, she did not refer any clarification given by Mr.S.Vaikundarajan which she got even January 2015 from him. Will it not establish that, she is a paid reporter.?

Now again I challenge.

Is Sandhya ready to swear on her father or on her child that the above mentioned documents and explanations were not seen by Sandhya and her husband in their office in the presence of Mr.Vaikundarajan and Venkatesh during January 2015?  Is  Sandhya ready to swear that, she do not know about the above said facts and she did not collect copies from Mr.S.Vaikundarajan?.
Is writing by suppressing the truth called the Ethics of Journalism?
Is it right to publish one sided stories without getting the other parties reply?
Even reply send by mail by the association people, it is not published. Will it not established that, this press also part and partial of the gang and to usurp the public fund from various forums, this type of one sided stories are published.  Is it not the duty of every citizen to enquire about the media and the funding agency who supply the fund and the background about them? Whether the fund supplied after payment of proper Income Tax or supplied to escape from the Income Tax.
Dear all, those who praise Sandhya, please ask her to swear in your presence denying all my above clarification. Please ask wire also to publish the funds received from various funding agencies.
Also please ask government agencies to enquire and to ensure whether the funding agencies supply the fund after payment of Income Tax or they use it as Hawala route and thereby create negative opinion against Indian industries to help foreign companies. Is it not necessary that a CBI enquiry is mandatory to find out the amount involved in the transaction of Independent and Public Spirited Media Foundation and Wire and Sandhya and other peoples. 
Please think about this and join hand with us to eradicate fake reporters.




Thursday, 2 February 2017

Fact about fake news Sandhya's Article on 30.01.2017 in Wire

On 29.01.2017, I have replied for the article published by Mrs. Sandhya in Tamil. Paid News Reporter Mrs. Sandhya never hesitate to throw shit on others, towards the kickbacks that she received. On 30.01.2017, Mrs. Sandhya published one more Irony article.

In this article Mrs. Sandhya coated sweet over the poison i.e., in the initial paragraphs of the article, she speaks about the Characteristics of Mr. S. Vaikundarajan. That too, she speaks about all good characters of Mr. Vaikundarajan. In the article she was mentioning, how Mr. Vaikundarajan changed the policy, through Mr. Appu Nadesan, MLA,. What is wrong?  Because of his efforts in Policy change, we earned few thousand crores of rupees, as revenue to our country by way of foreign exchange, in addition to generation of employment for few thousand peoples, otherwise, those minerals would have been wasted & may be revenue to other countries. On Sandhya's point of view, this mineral can become waste, but it should not goes to Indian companies, since she is funded by foreign companies. This is her fault, not others.

Is there any restriction in India, that only one person in a family, has to do the particular kind of business? Whether brothers in the family, is not allowed to carry out the business of same kind? Does she ready to write about Ambani brother or Maran brothers? What is the fault in this? It is a fact that, 200 criminal cases and 150 civil cases were registered against him. It is because, strong knowledge criminals like her were appointed by his competitors who is having strong political power and having partner of an Ex-Central Minister.  Why she not reply for my previous posts. Does she ready to swear refuting my reply?

Will it permitted to make a criminal conspiracy against some businessman and publish the same with ill motive and can she claim that, she is protected under the category of journalist. Is it correct?

Now Mrs. Sandhya accepted that, she met Mr. Vaikundarajan during January, 2015. My previous posts already posed. Whether Mrs. Sandhya, can swear that those replies are false.? Let the supporting geek, confirm from her about this.

Just for publishing Mr.S.Vaikundarajan photo and increase the viewers Mrs. Sandhya is writing about Eating cake, Meeting others. Whether she is journalist or modern prostitute? There is no difference between yellow press and the magazine which published the article.

What is the fault in Mr. Vaikundarajan's words indicating that, he had tried to purchase lime stone bearing land with higher cost? Mr. Vaikundarajan not cheating like some persons. Not threatening. He not pretending that, he is getting threatened and posted those comments through others. In such a way, some persons are ultimately achieving their goals, towards the kickbacks they received.

Suppose, if Mr. Vaikundarajan, might have made agreement with Delta Forecast Company with monthly kickbacks, Mrs. Sandhya might not have written this Article. That company is run by her husband? Or not? Whether Mrs. Sandhya had dialogue with the son of Mr. Vaikundarajan, through that Company? Is it not a type of modern robbery? The truthful persons, whoever supporting Mrs. Sandhya's article, just reply for this.

Mrs. Sandhya published that, Mr. Vaikundarajan informed in the interview that, he has obtained Environmental clearance by paying 60%. Whether Mrs. Sandhya ready to make promise on her child or her father for the above matter. For preparation of Environmental Report the consultant demanded Rs. 25 lakhs to 30 lakhs per report. Hence, Mr. Vaikundarajan told that he has appointed, full time Doctorate candidate who is specialist in Environment, to meet the requirement towards Preparation of more nos. of Environmental Reports. Whether, Mrs. Sandhya can promise that this writing is not made to facilitate false witness for Dhaya Devadoss's appeal pending before the division bench. Let this be confirmed from her by the truthful supporters.

What is the fault in going to court and winning the cases, against Mining Department towards payment of Rs. 15 crores. Mr. Vaikundarajan is not ready to bend before Mrs. Sandhya, who made, honourable threat to Mr. Vaikundarajan.

The objective of Mrs. Sandhya, is that the minerals can get wasted. Even if the minerals are earning revenue to the Government, that should not be get benefited for Mr. Vaikundarajan. Whether this objective is having public benefit. For Sandhya's article, one friend from Bengaluru made comment, that he is aware of Illegal Mining happening in Tamil Nadu. Surely that person may be the member of the robbery gang. Dear brother, I am asking her to publish the proof or evidences. Whereas, in fact she is dancing according to the music played by one Retd. DGP colluded with VV competitors. You please ask Sandhya, whether she is ready to swear on her child refuting my allegations posted against her.

Some illiterate lower case people are involved in robbery by using knife and weapons. Whereas, literate higher case persons such as Mrs. Sandhya and the gang are involved in robbery, by making honourable threats with Press release & Investigations. Friends,  I have sought for evidences only. You people don't get tensed. Convey to Mrs. Sandhya to publish the evidences. Otherwise let her swear that, she has not seen anything, as I mentioned in my posts.  

Mrs.Sandhya has mentioned in the article, that she had interviewed Mr. Danushkodi Adithan. Why she has not disclosed, any details about Mr. Prabeer Banarjee and Daniel. This is like the chameleon is the witness for the hedge. Let Mrs. Sandhya publish those details. Then all the truth will come out and by which we can prove with evidences that they are also member of the Sandhya gang.

It is true that Mr. Vaikudarajan will argue for 51% truth. What is the fault in it? Mrs. Sandhya has published that, Mr. Victor Rajamanickam has denied the allegations against him. Whether she has not seen the documents, which were obtained under RTI Act.? Whether Mrs. Sandhaya is ready to swear that she has not seen those documents? Since  Victor Rajamanickam is also a member of the gang, Mrs. Sandhya wants to protect him, by writing appraisal words.
        
Mrs. Sandya has mentioned in her article that, Mr. Vaikundarajan, will interrupt by putting cases. Let Mrs. Sandhya, list the persons against whom cases were made by Mr. Vaikundarajan except the Sandhya gang.  But cases against Mr. Vaikundarajan were made, with the background of literate criminals such as Mrs. Sandhya. But no cases were booked by Mr. Vaikundarajan. If you attack a bandicoot,  if there is no way to escape, that will react and bounce against the attacker. Similarly, if Mrs. Sandhya wants to interrupt (only for the kickbacks that she received) Mr. Vaikundarajan, who is doing honest business, will certainly react. What is the fault in it? In my previous postings, I have mentioned about Mr. Gagandeep Singh Bedi. Mrs. Sandhya had seen, all the related documents during January, 2015.  If she is denying that, whether she is ready to swear on her child?

Mrs. Sandhya is saying that only Dhaya Devadoss is following to fight against VV.  Its true. Literate criminals like Mrs. Sandhya are colluding with Dhaya Devadoss and planning for crooked ideas. Whereas, Vaikundarajan is remaining and living honestly.

Whether quarrel will not happen in the family? That is the news for publishing. Helping the friends is another news.
Mrs. Sandhya published about initial period of Mr. Vaikundarajan. Mrs. Sandhya, very well she can publish about her initial period. Many people used to talk about her link with great political leader and his son, and matter will continue like this. Can she publish those details?
It is very easy to say that Mrs. Sandhya, is benami for a particular person and the same can be easily published also. Whether Mrs. Sandhya and her husband, is not holding any shares in any of the company.?  Can Sandhya deny this? Whether the supporting geek is not having shares in any companies?. Whether, holding shares in the companies is an offence or collusion? Whether showing affection to the employees is offence?

Mrs. Sandhya just vomited the article towards the kickbacks that received. Also, to enhance the viewers of your magazine, Mr. Vaikundarajan's photos were used in different poses. Instead, Mrs. Sandhya should have published the photos of the owner of the magazine in different poses (or) the photos of the members of her family in different poses.

Once again, I challenge. Whether Mrs. Sandhya is ready to make swear on her child or her father, in the temple and in the presence of supporting persons. If she swear, I am ready to seek apology without any conditions and ready to give apology letter for publishing in the wire. Otherwise Mr. Vaikundarajan and Mr. Venkatesh are ready to swear in the presence of all persons, who are all supporting to Mrs. Sandhya. Whether Mrs. Sandhya is ready for this challenge?


Please reply my challenge. Let, all know the facts. The supporters who unnecessarily make comments against Mr.S.Vaikundarajan also please read all my posts and ask Sandhya to swear refuting my posts in your presence in a temple. Are you ready?