கீழே உள்ள அட்டவணையை பார்வையிடுங்கள். மிகப் பெரும் கம்பெனிகளின் சுரங்க குத்தகை பட்டியல். இதனை பார்வையிட்டால் இதில் ஒரு பகுதி காப்பு காடுகள் (Reserved Forest) பகுதியை உள்ளடக்கியது. சுற்றுச்சூழலை பாதுகாக்க பிறந்துள்ளேன் என பிதற்றி கொள்ளும் சில பித்துக்குளி பெண் பத்திரிக்கையாளர்களுக்கு இது கண்ணுக்கு தெரியாமல் போவதற்கு காரணம் இதன் உரிமையாளர்கள் அனைவரும் உயர் ஜாதியினர் என்பதால் தான் என்று சில ஊடக நண்பர்கள் கூறுகிறார்கள். உண்மையா இல்லையா என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment